எனக்கு முதன் முறை பள்ளிக்கு செல்லும் அனுபவத்தைப்போல் இருக்கிறது எனது இந்த ப்ளாக்-ஐ எழுத ஆரம்பிக்கும்போது....
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் என்ன, எதைப்பற்றி, எப்படி எழுதப்போகிறேன் என்றெல்லாம் எனக்குத்தெரியவில்லை. ஆனாலும் என் நண்பன் தேவா கொடுத்த தைரியத்தில் எழுதுகிறேன்...
எனக்குத்தெரிந்ததெல்லாம்....
நண்பர்கள்
நண்பர்கள்
நண்பர்கள்
அவ்வளவுதான். வேறொன்றுமில்லை யுவர் ஆனர்.
அதனால், அவர்களைப்பற்றி எழுதினால் என்ன என்று இப்போது தோன்றுகிறது...
ஸோ, எனது இந்த ப்ளாக் எனது பால்ய கால நண்பர்களின் நினைவுப்பக்கங்களிருந்து ஆரம்பிக்கப்போகிறது...
வாழ்த்துங்கள் நண்பர்களே!
வாழ்த்துபவர்களுக்கு... பிதாமகன் படத்தில் சொல்வதுபோல "படகோட்டி படத்துல, அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி, சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பா ப்ரீஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ .....
நல் வரவு ...! வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குஅதுதான் சபைக்கு வந்தாச்சுல? சட்டு புட்டுன்னு ஆரம்பிக்க வேண்டியதுதான?
பதிலளிநீக்குஅதுதான் சபைக்கு வந்தாச்சுல? சட்டு புட்டுன்னு ஆரம்பிக்க வேண்டியதுதான?
பதிலளிநீக்குநன்றி ஜீவன், உங்கள் வாழ்த்துக்களுக்கு. (நீங்கள்தான் நல்ல ஜீவன், முதலில் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பதால்!)
பதிலளிநீக்குJerald Wilson:
பதிலளிநீக்குஇப்ப ஆரம்பிச்சுட்டேன் மாப்ஸ்..
Mahi_Granny:
பதிலளிநீக்குதேங்க்ஸ் கிரானி.. ஹோ! சாரி.. சாரி..
தேங்க்ஸ் மஹி_கிரானி
sweatha:
பதிலளிநீக்குThank you Sweatha for your invitation.