
இன்று பிறந்த நாள் காணும் என் அன்பு மாப்பிள்ளை உனக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நீ நல்ல பெயரோடும், புகழோடும் உன் குடும்பத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் மாப்ளே...
| கிளிமஞ்சாரோ |
![]() |
| பல்லவி |
| கிளிமஞ்சாரோ – மலைக் |
| கனிமஞ்சாரோ – கன்னக் |
| குழிமஞ்சாரோ |
| யாரோ யாரோ |
| ஆஹா … ஆஹா … |
| மொகஞ்சதாரோ – உன்னில் |
| நொழஞ்சதாரோ பைய |
| கொழஞ்சதாரோ யாரோ யாரோ |
| ஆஹா … ஆஹா … |
| காட்டுவாசி காட்டுவாசி |
| பச்சையாக கடிப்பாயா |
| முத்தத்தாலே வேக வெச்சு |
| சிங்கபல்லில் உரிப்பாயா |
| ஆஹா … ஆஹா … |
| மலைப்பாம்பு போல வந்து |
| மான்குட்டிய புடிய்யா |
| சுக்குமிளகு தட்டி என்ன |
| சூப்பு வச்சு குடிய்யா |
| சேவலுக்கு |
| தங்கச்சியே என்கூடத்தான் |
| இருக்கா |
| ஆளுயர ஆலிவ் பழம் |
| அப்படியே எனக்கா ? |
| அக்கக்கோ – அடி |
| கின்னிக்கோழி |
| அப்பப்போ – என்ன |
| பின்னிக்கோடி |
| இப்பப்போ – முத்தம் |
| எண்ணிக்கோடி ! |
| அக்கக்கோ – நான் கின்னிக்கோழி |
| அப்பப்போ – என்ன |
| பின்னிக்கோ நீ |
| இப்பப்போ – முத்தம் |
| எண்ணிக்கோ நீ |
| சரணம் 1 |
| கொடி பச்சையே எலுமிச்சையே |
| உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே |
| நூறு கோடி தசை – ஒவ்வொன்றிலும் |
| உந்தன் பேரே இசை ! |
| இனிச்சக்கீரே அடிச்சக்கரே |
| மனச ரெண்டா மடிச்சுக்கிரே |
| நான் ஊற வைத்த |
| கனி – என்னை மெல்ல |
| ஆற வைத்து கடி ! |
| வேர்வரை நுழையும் |
| வெயிலும் நான் – நீ |
| இலைத்திரை ஏன் இட்டாய் ? |
| உதட்டையும் உதட்டையும் |
| பூட்டிக்கொண்டு – ஒரு |
| யுகம் முடித்து திற அன்பாய் ! |
| சரணம் 2 |
| சுனைவாசியே சுகவாசியே |
| தோல்கருவி எனைவாசியே |
| தோல்குத்தாத பலா – ரெக்கைகட்டி |
| கால்கொண்டாடும் நிலா |
| மரதேகம் நான் மரங்கொத்தி நீ |
| வனதேசம் நான் அதில்வாசம் நீ |
| நூறு கிராம்தான் இடை – உனக்கு இனி |
| யாரு நான்தான் உடை ! |
| ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை |
| மேய்ந்துவிடு மொத்தம் |
| பச்சை பசும்புல் நீயானால் |
| புலி புல்தின்னுமே என்ன குத்தம்? |
| அரிமா அரிமா |
![]() பல்லவி |
| இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும் ;! |
| இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலை முட்டும் ! |
| அடி அழகே ! உலகழகே ! இந்த எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம் ! |
| அரிமா அரிமா – நானோ ஆயிரம் அரிமா – உன்போல் பொன்மான் கிடைத்தால் – யம்மா |
| சும்மா விடுமா ? |
| ராஜாத்தி – உலோகத்தில் ; ஆசைத்தீ – மூளுதடி |
| நான் அட்லாண்டிக்கை ஊற்றிப்பார்த்தேன் அக்கினி அணையலையே ! |
| உன் பச்சைத்தேனை ஊற்று என் இச்சைத்தீயை ஆற்று |
| அடி கச்சைக்கனியே பந்தி நடத்து கட்டில் இலை போட்டு … |
| சரணம் 1 |
| சிற்றின்ப நரம்பு … சேமித்த இரும்பில் |
| சட்டென்று மோகம் பொங்கிற்றே ! |
| ராட்சசன் வேண்டாம் |
| ரசிகன் வேண்டும் |
| பெண்ணுள்ளம் உன்னைக்கெஞ்சிற்றே |
| நான் மனிதன் அல்ல |
| அஹ்ரினையின் அரசன் நான் |
| காமுற்ற கணினி நான் |
| சின்ன சிறுசின் இதயம் தின்னும் |
| சிலிகான் சிங்கம் நான் … |
| எந்திரா …! எந்திரா …! |
| சரணம் 2 |
| மேகத்தை உடுத்தும் |
| மின்னல்தான் நானென்று |
| ஐசுக்கே ஐஸை வைக்காதே ! |
| வயரெல்லாம் ஓசை |
| உயிரெல்லாம் ஆசை |
| ரோபோவை போபோவேன்னாதே ! |
| ஏ ஏழாம் அறிவே ! |
| உள்மூளை திருடுகிறாய் |
| உயிரோடு உண்ணுகிறாய் ! நீ |
| உண்டு முடித்த மிச்சம் எதுவோ |
| அதுதான் நானென்றாய் … |
| பூம் பூம் ரோபோ-டா |
| பல்லவி |
| பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா |
| ஜூம் ஜூம் ரோபோ -டா ரோபோ -டா ரோபோ -டா |
| ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ |
| ஐசக் நியூ ட்டனின் லீலையோ ரோபோ |
| ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையோ ரோபோ |
| ஹே ரோபோ .. யோ ரோபோ .. |
| ஹே இன்பா நண்பா கம்ஆன் லெட்ஸ் கோ |
| ரோபோ நீ அஹ்ரினையோ … சிட்டி நீ உயர்தினையோ … |
| மின்சாரம் உடலில் ரத்தம் |
| நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம் |
| வாயுண்டு ஆனால் வயிறில்லை |
| பேச்சுண்டு மூச்சில்லை |
| நாடி உண்டு இருதயம் இல்லை |
| பவர்தான் உண்டு திமிரே இல்லை |
| சரணம் 1 |
| சிக்கி முக்கி அக்னி வழி வழியே |
| ஒருவனின் காதலில் பிறந்தவனோ |
| ஏ … எஹ்கினிலே.. |
| பூத்தவனோ … |
| எண்களின் காதலை சேர்த்தவனோ |
| திருமணத் திருநாள் தெரியும் முன்னே |
| நீ |
| எங்கள் பிள்ளையோ |
| சிட்டி சிட்டி ரோபோ – ஏ |
| சுட்டி சுட்டி ரோபோ |
| பட்டி தொட்டி எல்லாம் – நீ |
| பட்டுக் குட்டியோ |
| சரணம் 2 |
| குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும் |
| காதலி இதுபோல் |
| கிடையாதோ ? |
| ஏ சொல்வதெல்லாம் |
| கேட்டுவிடும் |
| காதலன் இதுபோல் |
| அமையாதோ ? |
| தவமின்றி வரங்கள் |
| தருவதனால் நீ சோலைக் |
| கண்ணனோ ? |
| ஆட்டோ ஆட்டோக்காரா – ஏ |
| ஆட்டோமேடிக் காரா |
| கூட்டம் கூட்டம் பாரு – உன் |
| ஆட்டோகிராப் க்கா |
| புதிய மனிதா பூமிக்கு வா! |
| பல்லவி |
| புதிய மனிதா பூமிக்கு வா! |
| எஹ்கை வார்த்து |
| சிலிகான் சேர்த்து |
| வயரூட்டி உயிரூட்டி |
| ஹார்டிஸ்கில் நினைவூட்டி |
| அழியாத உடலோடு |
| வடியாத உயிரோடு |
| ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி |
| ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி |
| மாற்றம் கொண்டு வா |
| மனிதனை மேன்மை செய் |
| உனது ஆற்றலால் |
| உலகை மாற்று |
| எல்லா உயிர்க்கும் |
| நன்மையாயிரு |
| எந்த நிலையிலும் |
| உண்மையாய் இரு |
| எந்திரா .. எந்திரா .. |
| என் எந்திரா |
| சரணம் 1 |
| நான் கண்டது ஆறறிவு |
| நீ கொண்டது பேரறிவு |
| நான் கற்றது ஆறுமொழி |
| நீ பெற்றது நூறு மொழி |
| ஈரல் கணையம் துன்பமில்லை |
| இதயக்கோலாறேதுமில்லை |
| தந்திர மனிதன் வாழ்வதில்லை |
| எந்திரன் வீழ்வதில்லை |
| கருவில் பிறந்த எல்லாம்மரிக்கும் |
| அறிவில் பிறந்தது |
| மரிப்பதே இல்லை |
| இதோ |
| என் எந்திரன் |
| இவன் அமரன் |
| சரணம் 2 |
| நான் இன்னொரு நான்முகனே |
| நீ என்பவன் – மகனே |
| ஆண் பெற்றவன் ஆண் மகனே |
| ஆம் உன் பெயர் எந்திரனே |
| நான் என்பது அறிவு மொழி |
| ஏன் என்பது எனது வழி |
| வான் போன்றது எனது வெளி |
| நான் நாளைய ஞான ஒளி |
| நீ கொண்டது உடல் வடிவம் |
| நான் கொண்டது |
| பொருள் வடிவம் |
| நீ கண்டது ஒரு பிறவி |
| நான் காண்பது பல பிறவி |
| ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும் |
| என் தந்தை மொழி |
| தமிழ் அல்லவா ! |
| ரோபோ ரோபோ |
| பல கண்டம் வென்றாலும் |
| என் கர்த்தாவுக்கு |
| அடிமை அல்லவா ! |